First Posting!
I created my BLOG today! Need to talk to Desikan on posting articles in Thamizh font!
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
I created my BLOG today! Need to talk to Desikan on posting articles in Thamizh font!
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
7/31/2004 03:40:00 AM
Labels: பொது
2 மறுமொழிகள்:
சுந்தர்,
அருமையான, உண்மையான கருத்துக்கள்! என்னையும் சற்று சிந்திக்க வைத்தது. நானும் அப்பப்ப அராஜகம் பண்ற ஜாதி தான்! ஆனால், அம்மா என்றில்லை, பார்யாளிடமும் தான் :-) அதுவும், திருமணம் ஆனபின் தான், உதாசீனம் சற்று அதிகமாகிறது என்று சொல்லலாம். உங்கள் கருத்துக்கள் என் போக்கை மாற்றிக் கொள்ள தூண்டும் வகையில் உள்ளன. சமயம் கிடைக்கும்போது, என் BLOG-க்கு (http://balaji_ammu.blogspot.com) visit செய்யவும்.
என்றென்றும் அன்புடன், பாலா
வலைப்பூவுக்கு வருக வருக என்று அழைக்கிறேன். இங்கு டோண்டு ராகவன் என்ற ஆபத்தான பதிவர் இருக்கிறார். அவரைத் தவிர்க்கவும். அவருக்கு யாரோ இன்ஸ்பிரேஷன் என்று போட்டிருந்தார். அவரையும் தவிர்க்கவும். அவர் பெயரை மறந்து விட்டேன். எனக்கு ஞாபக சக்தியே கிடையாது.
Post a Comment